Mai 4, 2024

துயர் பகிர்தல் சின்னதம்பி இராசமணி

நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்கள் இன்று காலமாகிவிட்டார். அவர்களின் இறுதி கிரியைகள் இன்று வியாழக்கிழமை (22.07.2021) பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.