வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்தினார் சிவாஜிலிங்கம்


ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.தமது அலுவலகம் மற்றும் வீடு ஆகியன இணைந்ததாக உள்ள வளாகத்தில் இன்று (27) மாலை இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, வடமராட்சியின் வீதிகள் எங்கும் சிங்களப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.