März 29, 2025

இந்தியாவில் இருந்து பலர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி?

இந்தியாவில் இருந்து பலர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி?

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவில் இருந்து பலரும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிகள் இடம்பெறலாம் என புலனாய்வுத்துறை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.