September 28, 2024

தென்தமிழீழத்தில் நடாத்தப்பட்ட பராம்பரிய மாட்டுவண்டிச் சவாரி

ருகோணமலை -சம்பூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர் மாட்டு வண்டில் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இருபதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டில்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை -சம்பூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert