Mai 20, 2024

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல்
அத்து மீறி நடக்கும் காணிஅபகரிப்பு
மேச்சல்த்தரை பிரச்சணை
காணாமல் ஆக்கப்படுடோருக்கான சர்வதேச விசாரணை
தமிழ் மக்களுடைய பொருளாதார பிரச்சணைகள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert