März 28, 2025

இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவின் செயலாளராக சுமந்திரன்

இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக கடந்த வாரம் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert