März 28, 2025

ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களுக்கான காணி மீட்பு போராட்டம்

இன்று 21.06.2023 ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களுக்கான காணி மீட்பு போராட்டத்தில் மக்களுமடன் பொதுநலச்செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர் அதில் முக்கியமான இந்தப்பேரணியில் மக்களோடு மக்களாக பொதுநலச்செயல்பாட்டாளர் சீலன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert