März 28, 2025

பாரிஸ் பொபினியில் நடைபெற்ற மே-18 நினைவேந்தல் வார நிகழ்வு

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளின் வார நிகழ்வுகள் இன்று பாரிசில் உள்ள பொபினி நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வு மாநகர முதல்வர், துணைமுதல்வர் ரஞ்சித்சிங்,  பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம் தலைவர்,  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  பரப்புரைப் பொறுப்பாளர் ,தமிழ்ச்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert