April 2, 2025

Tag: 19. März 2024

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட செல்நெறியில் உணர்வுகளும், உறவுகளும் ஒன்றிக்கும் சமகால நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுப் பேரிணைவு மாநாட்டில்...

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின்...

வெடுக்குநாறிமலையில் கைதான 08 பேரும் விடுதலை.

வெடுக்குநாறிமலையில்  கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை,...

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி – பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278...