März 31, 2025

Tag: 5. November 2023

மட்டக்களப்பில் யாழ் மற்றும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ‘நாம் 200’...

யாழுக்கு 11 தூதுவர்கள் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. இத்தாலிக்கான தூதர் சத்யஜித்...