März 31, 2025

Tag: 10. September 2023

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2023

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சிவலேகநாதன் சீலன்அவர்கள் சந்தித்துள்ளார் .

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களான நெதர்லாந் அவுஸ்திரேலியாபிரித்தானியாநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலைகள்மைலத்தமடுவில் சட்டவிரோத கும்பலால் ஊடகவியலாளர்கள் சமயத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள்...

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு...