April 23, 2025

tamilan

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (11வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2020

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2020 தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று...

மட்டக்களப்பிற்குள் இராணுவ பாதுகாப்புடன் நுழைந்த பிக்குகள் கூட்டம்: ஆக்கிரமிப்பிற்கான ஒத்திகை வருகை

  கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி...

கிளிநொச்சியில் விபத்து! இளைஞன் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளி விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். உந்துருளியின் பின்...

உதயனிற்கு சுமந்திரனின் இலவச விளம்பரம்?

'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை ஆதரவாளர்களிடையே கவனத்தை...

நான் நூறு வீதம் உண்மையான பௌத்தன்

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன். பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச...

மக்கள் முன்னாலே: ஆதரவாளர்கள் போட்டுபிடிப்பு

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் சுமூகமாக நடந்துள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்...

வாகன விபத்து! முதியவர் படுகாயம்!

நல்லூர் கோவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். கோவில் வீதியில் தரித்து நின்ற வாகனத்தில் இருந்து ஓட்டுநர் கதவைத் திறந்து...

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடரும் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு...

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமுல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என...

விடாது துரத்தும் கனடா காசு!

கனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள்ள குகதாசனுடன் கனடாவில் புலிகள் அமைப்பொன்றின் முன்னாள் உப தலைவரிற்கு அதிக தொடர்பு...

யாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்!

யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார். விடுதலைப்புலிகளால்...

மதவழிபாட்டு இடங்களிற்கு தடை?

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து ...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை

திரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை தோற்றம்: 05 மார்ச் 1931 - மறைவு: 02 ஜூலை 2020 யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை...

மூளையின் நரம்பு வெடித்து ஒருவர் பலி..!! விளையாட்டால் வந்த விபரீதம்..!!

5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் நபர் ஒருவர் மூளையின் நரம்பு வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு,...

”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History,...

பிரான்சில் யாழ் மல்லாகம் இளைஞர் கொரோனா தொற்றுக்குப் பலி!

  பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. கொரோனா நோய் காரணமாக வைத்தியசாலையில்...

துப்பாக்கியால் துடிதுடிக்க கொலை செய்த கிராம சேவகர்!

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்த அயல் வீட்டு வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை...

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!!

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை...

பூவொன்று..

பெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு ஏதுமில்லாவர்கள் சாவுக்கு அஞ்சுவதில்லை. சூரையாட வருவோரை...

சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற சி.ஐ.டி...

பிரபல நடிகைகளுக்கு கட்சியில் முக்கிய பதவிகள்!

சினிமாவுக்கும் அரசியலுக்கு நீண்ட காலமாகவே ஒரு தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா முழுக்க பல மாநிலங்களில் சினிமா பிரபலங்கள் அரசியலில் இணைந்து கட்சி...