Oktober 16, 2024

Tag: 6. Oktober 2024

வவுனியாவில் மீண்டும் கூடியது தமிரசுக் கட்சி

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி...

தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவ இழக்கும் அபாயம்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி...

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள்...