September 27, 2024

கோத்தா தப்பித்து நேபாளம் சென்றார்!

உள்ளே தள்ளப்படலாமென்ற அச்சத்தில் இந்தியாவில் பதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியும் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்ச நேபாளம் தலைநகரம்  காத்மண்டுவை சென்றடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் பாதுகாப்பில் பதுங்கியிருந்த கோத்தபாயவை தொடர்ந்து இந்தியாவில் வைத்திருப்பது சர்ச்சைகளை தோற்றுவிக்குமென்பதால் இந்தியா தற்போது தனது ஆதரவு நாடான  நேபாளத்தில் கோத்தபாயவை தங்க வைக்க முற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert