September 18, 2024

Tag: 16. August 2024

மறைந்தாலும் மனைத விட்டு அகலாத அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2024

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்து அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும் மதைவிட்டு அகலாத பிறந்தநாள் இன்று தன்னை வளப்படுத்தி...

யாழ் – கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை...

ஜனாதிபதியிடம் 60 கோடி வாங்கிய சாணக்கியன்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்...

புதிய இடத்தில் வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் .

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத்...

வெற்றிக்காக போட்டியிடவில்லை

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக  இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள்...

யாழ். வலி வடக்கில் 34 வருடங்களின் பின் பொங்கல்

யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உயர்...

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!

ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவஅலுவலகத்தை திறந்துள்ளது. ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில்...

சிந்துஜா மரணம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து  ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற...