September 19, 2024

Tag: 5. August 2024

நீதிமன்றில் அருச்சுனாவை விடுவிக்க அரசவைத்திய அதிகாரிகளிகளின் சட்டத்தரணிகள் படை எதிர்ப்பு! !! தொடர் சிறை!

மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவை நகர்த்தல் பத்திரம் மூலம் பிணையில் எடுப்பதற்கு பிரபல மூத்தசட்டத்தரணி அ்ன்ரன்புனிதநாயகம் உட்பட்டவர்கள் முயற்சித்த வேளை, மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவுக்கு எதிரான அரசவைத்திய அதிகாரிகள்...

இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.

இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்....

பிரான்சில் பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பேரினவாத சிங்கள இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க...