September 19, 2024

Tag: 2. August 2024

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்  வியாழக்கிழமை (01) நடைபெற்றது.  வட தமிழீழம் யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற...

மக்களின் எதிர்ப்பையும் மீறி தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

 யாழ்ப்பாணம் -  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு  விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த...

பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை துருக்கி செய்திருந்து. இதில் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள்...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளது வைத்த பின்னர்...