September 16, 2024

Monat: August 2024

அங்கஜனின் தந்தைக்கு மதுபான சாலை உரிமம் ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார். இதன்போது...

நீதி:திருமலையிலும் யாழிலும் சமநேரத்தில் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியுள்ளன. திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தை...

முதலாவது F-16 போர் விமானத்தையும் விமானியையும் இழந்தது உக்ரைன்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக மேற்கத்திய நட்பு நாடுகள் வழங்கிய சில F-16 போர் விமானங்களில் ஒன்று ரஷ்யாவின் பெரிய வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் போது விபத்துக்குள்ளானதுடன்...

யாழ் . பல்கலை முன்றலில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...

சஜித் நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறார்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறாரே தவிர அரசியல் வாதிகளுடன் பேசவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாச்சந்திரப்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

கையில் காசு கிடைக்கவில்லை:சுமந்திரன்!

கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்றுவதற்காகவே; அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் அவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் தேசிய...

ஜனாதிபதிக்கு எதிரான மனு தள்ளுபடி!

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில்...

போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று தேசிய மக்கள்...

300 வேட்பாளர்கள் வெளிநாடுகளில் – தேர்தலை நடத்துவதில் சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு...

ரணிலுக்கு டெலோ ஆதரவில்லையாம்!

எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியப்...

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய பொது வேட்பாளர்

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்றைய செவ்வாய்க்கிழமை காலை...

ரவிகரனும் அழைப்பு விடுக்கின்றார்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி வடகிழக்கில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்....

விரும்பியவர்க்கு வாக்களிக்கலாம்:தமிழரசு முடிவு?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் வாக்களிக்கலாமென இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவிக்கவுள்ளது. முன்னதாக தமிழரசு மத்திய செயற்குழுக்கூட்டம் அண்மையில் இரண்டு...

பொதுக்கட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்று நடத்தல் என தீர்மானம்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் எடுக்கப்படும் தீர்மானங்களை தேர்தல் முடிவடையும் வரையில் கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ...

தண்டனை நிச்சயம்:றிசாட்!

சமூக வாக்குகளால் பதவிக்கு  வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்...

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்ஆதீரா Monday, August 26, 2024 இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26)...

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ...

யேர்மனி சோலிங்கன் தாக்குதலாளி கைது! ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது

யேர்மனி சோலிங்கன் நகரில் கத்திக்குத்துக்கு நடத்தியவரை மிகப்பொிய தேடுதல் வேட்டையின் பின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலாளி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் 56 மற்றும் 67 வயதுடைய...

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க வேண்டும்

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க தவறின் , பொது வேட்பாளருக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள்...

வடமாகாணசபை:காசு மேலே காசு

வடக்கு மாகாண சபைக்கு உரித்தான 139 கட்டிடங்கள் 02 வருடங்கள் முதல் 25 வருடங்கள் வரையான காலத்தில் இருந்து பாவனைக்குட்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. அதேவேளை வடக்கு மாகாண...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் திருமணநாள் 24.08.2024

12 Monaten ago tamilan போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51வது திருமணநாள்தன்னை24.08.2022அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள்...