September 8, 2024

Tag: 24. Juli 2024

இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது!

1983  இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது! 1983 யூலையில் சிங்களப் பேரினவாதம் நடாத்திய குரூரவெறியாட்டம் தான் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை. இந்த இனவெறியாட்டம் நன்கு திட்டமிடப்பட்டே...

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து  நாடாளுமன்றில் நேற்றைய...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

பிரித்தானியாவில் தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய...

பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (20.07.2024‌ ) சனிக்கிழமை காலை...