September 8, 2024

Tag: 19. Juli 2024

புலம்பெயர் தமிழர்களை எச்சரிக்கும் அர்ச்சுனா!

இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி...

மருத்தவர் அருணி வேலழகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2024

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர் நரம்பியல் சத்திரசிகிட்சை நிபுணருமான அருணி வேலழகன்அவர்கள் மருத்துவப்பணிகளுடன் தாயகத்தில் பல பொது தொண்டுகள் செய்துவரும் ஒருவராவார் இவர் இன்று தன் பிறந்தநாள்தனை கணவன்...

துயர்பகிர்தல் தவேஸ்வரன் கபிலன்

துயர் பகிர்வு அறிவித்தல் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திருமதி தவேஸ்வரன் பத்மாவதி அவர்களின் மூத்த புதல்வன் தவேஸ்வரன் கபிலன் அவர்கள் 18/07/2024 அன்று இறைவனடி...

பேராதனைக்கு செல்லும் வைத்தியர் அருச்சுனா

பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை...

யாழில் கையெழுத்து போராட்டம்

தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தேசிய...

ஓற்றுமைக்கு குரல் கொடுக்கும் சித்தர்!

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிப்பதாக  நடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். போராட்டம் என்ன...