Juni 26, 2024

Tag: 4. Juni 2024

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் விநாயகம் மரணம்!!

தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால போராளியும் புலனாய்வுத்துறைத் தளபதியுமாகிய விநாயகம் அண்ணர் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து அவர் இன்று (04.06.2024) உயிரிழந்துள்ளார். முன்னாள்...

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், புலம்பெயர்...

யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான மகன். காப்பாற்றுமாறு பொலிசாரிடம் கெஞ்சிய தாய்!!

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்....

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் ஊடக அறிக்கை.

அன்புள்ள தலைவர், காரியதரிசி மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாக உறுப்பினருக்கு வணக்கம்.கடந்த 29/5 அன்று உங்கள் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையை அக்கறையுடன் வாசித்த...

யாழில் கணவன் இல்லாத மிக ஏழை பெண்ணிடம் பணம் பறித்த பொலிஸ்!!

பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச்சென்றுள்ளனர்....