Tag: 20. Mai 2024

அற்றார் அழிபசி தீர்த்தல் 2024,சூரிச்,சுவிஸ்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் 2024 எதிர்வரும் 02. 06. 2024 வெகு சிறப்பாக நடைபெற...

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன்...

மதுபானசாலைக்கு எதிராக நானாட்டான் மக்கள் போராட்டம் !

நானாட்டான்  நகர பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க  வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம்(20) மதத் தலைவர்கள், பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச...

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு !

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன்...

முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது.

முல்லைத்தீவு   – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது துக்குடியிருப்பு பொலிஸாருக்கு...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 .

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு...