Tag: 18. Mai 2024

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் – ஊடக அறிக்கை18.05.2024

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது மக்களே! இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு நாள். 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் பாதுகாப்பு மேலோங்கிய போதிலும் மானிட...

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18நீதி நிலைத்திட எம்பணி தொடர்திடவிதையுண்டோருக்கு உரமாகவும்சிதையுண்டோருக்கு கரமாகவும்காணாது போனோரது குரலாகவும்தொடர்ந்திடசெவ்ரோன் நகரசபை முதல்வர்களுடன்திரு மேத்தாதிரு அலெக்ஸ்திரு கருணைராஜன்திரு அருள்மொழிஇன்நிகழ்வில் வருகைதந்தடீடீஊ...

15வருட தாமதம்:முள்ளிவாய்க்கால் வந்த சர்வதேசம்!

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார். நேற்று...

தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள் மே 18

தமிழின அழிப்பு நாள் மே 18 தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள். என்றும் மறக்க முடியாத கொடும் துயரம் மிக்க நாள். விடுதலை வேண்டி நின்ற...