பொன் சிவகுமாரன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
இன்றைய தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள முதல் மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவு சிலை அமைந்துள்ள இடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் உதவும் கரங்கள் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது அந்த வீதியால் சென்ற மக்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியினை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் வேலன் சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில…
Read Moreசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இயங்க ஆரம்…
Read Moreதற்போது பதினாறு தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், அவர்க…
Read Moreதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன…
Read Moreஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர்…
Read Moreஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின…
Read More