Mai 3, 2024

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் நீதிமன்றத்தால் நான் உட்பட 17 நபர்களுக்கான தடையுத்தரவு

இன்று இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸார் மூலம் நாளை 4.2.2024 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் கலந்து கொள்வதற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் பொதுப்பணியாளர் சீலன் உட்பட 17 நபர்களுக்கான தடையுத்தரவு மட்டக்களப்பு பொலிசாரினால் பெறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வழங்கப்பட்டது.
இச் செயல்பாடானது இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் அடிப்படை சுதந்திரம் என்பன மீறப்படுகின்றது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert