Mai 3, 2024

சொகுசு கப்பல்கள் வருகிறனவாம்!

 இலங்கை துறைமுக அதிகார சபையின் தகவல் படி, அடுத்த ஆண்டு சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

இந்நிலையில்  கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க கடற்பகுதியை பயணிகள் முனையமாக மாற்றியமைத்து அந்த நடவடிக்கைகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதிகளை வழங்க அமைச்சர் நிமல்  பணிப்புரை விடுத்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert