Mai 17, 2024

மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில், இன்றைய தினம் ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில் எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும், தெரிவித்தார்.

மேலும் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு என்றும் எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில் மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert