மாணவர்கள் கைது :சூடுபிடிக்கும் விவகாரம்!

 கிழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி பல தரப்புக்களும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert