Mai 20, 2024

Monat: September 2023

சர்வதேச விசாரணை:சரத் ஆதரவு!

சனல்-4 தொலைக்காட்சி ஊடாக, அசாத் மௌலான வெளியிட்ட விடயங்கள் தொடர்பில், வெளிநாட்டு பங்களிப்போடு, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிழக்கின் சொந்த...

உக்ரைன் சந்தையில் ரஷ்யா தாக்குதல் 17 பேர் பலி

உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும்,...

நீதி வேண்டும்: யாழ். போதனா வைத்தியசாலை முன் போராட்டம்

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி...

காற்றாலைகளிற்கான எதிர்ப்பு வலுக்கிறது!

இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கான எதிர்ப்பு மன்னாரில் நீடிக்கின்றது. எனினும் பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே இலங்கை காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக...

மீண்டும் அகழ்வு ஆரம்பம்!

இலங்கை படைகளால் அரங்கேற்றபபட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி  நாளை புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று...

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக்...

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புடன் ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு

பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான  அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை  அறிந்த...

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (05)...

இம்மாத இறுதியில் புடினை சந்திக்கிறார் கிம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக்...

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் , சார்ள்ஸ் உள்ளிட்டோருக்கு பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் சுதந்திர தினத்தன்று...

கோத்தா என்ன செய்தார்:நாளை வீடியோ!

இன அழிப்பின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்திய சனல் 4 அடுத்து “2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளியீடுகளை நாளை...

நயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்;

யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பிலான காணொளி...

யாழில். மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம்

மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ளது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ...

நாட்டை விட்டு வெளியேறவுள்ள கோட்டாபய ?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ...

திருகோணமலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!

அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம். திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று...

பௌத்தமதத்தின் தர்மம் புரியாத சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன் உங்களுக்கு உங்கள் இனமே பாடம் புகட்டும்!

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச ,உதய கம்மன் இந்த மூவரும் சிங்கள மக்களுக்கே துரோகிகளாக இன்று நிற்கின்றனர் நாடு சீரழிந்து பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கின்ற இந்த வேளையில்...

தமிழரை அடிமையாக்க நினைக்கும் பௌத்த துறவிகள் சிலர்!

சென்ற 22.08.2023 அன்று மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை சென்றிருந்தவேளை அங்கு வசித்து வரும் பௌத்த துறவி தலைமையிலான சட்ட விரோத கும்பலினால் பொதுநலச்செயல்பாட்டாளர் திரு சி.சிவலோகநாதன் உட்பட...

தமிழீழத் தேசியத் தலைவர் பெயரை கேட்டால் கதறும் சிங்கள பேரினவாதிகள்

தமிழீழத்   தேசியத் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை அரசு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என   நாடாளுமன்ற உறுப்பினர்களான சிங்கள பேரினவாதிகள்   சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர்...

புலம்பெயரும் தமிழர்களால் இனப் பரம்பலில் பாரிய தாக்கம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்...

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கிய ஆரம்பமாகியது மிதியுத்துப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம் வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்...

நீதிமன்றை மதிக்கவேயில்லை!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை...