Mai 1, 2024

பண்ணாகம் இணையத்தள சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது.!

பண்ணாகம் இணையத்தளம்.பதினைந்தாவது ஆண்டுகளாக.செயலாற்றி வருகின்றது?இந்தச் சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதி ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்நிகழ்வு.இன்று மாலை.7மணிக்கு. சிறப்பு பதிவாக ஒளிபரப்பாகும்.இதில்.பண்ணாகம் இணைய நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பிக்க.நேர்காணலை செய்துள்ளார். ஊடகவியலாளர்.ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள்.

இதில் பேசப்பட்டுள்ள விடயங்கள்.பண்ணாகம்.‌கொம்.ஆரம்பத்திலிருந்து.அதன் செயல்பாடுகளும் .இந்த பதினைந்தாவது ஆண்டு த னை.கொரோனா காலத்தில்.சிறப்பாக கொண்டாட அவர் எடுத்துள்ள முயற்சி, என்ன.என்று பல விதமான கேள்விகளுக்கு.பண்ணாகம் இணைய நிர்வாகி திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதில் அளித்துள்ள விடயங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பை நீங்கள் 27.05.2021இன்று இரவு 7:00 மணிக்கு காணலாம்.