März 31, 2023

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்று விடுமுறை நாளில் முழுமையாக அமுலில் இருக்கும். நாளை (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.