யேர்மனியில் ஒரே தொழிற்சாலையில் 500 பேர் வேலை இழப்பு தொழிலாளர்கள் அதிர்ச்சியில்!






நல்லூர் முத்திரைச்சந்தியில் வாள்வெட்டு; இருவர் படுகாயம்
ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் வாள்வெட்டுக் குழு வினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
நேற்று மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் புங்கன்குளம் வீதி வழியாக வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள், முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2ஆட்டோவை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.