Mai 20, 2024

நீர்கொழும்பு கடலில் 60கோடி ?

 

இலங்கை கடற்படை இன்று நீர்கொழும்பிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த இழுவை படகு ஒன்றில் இருந்து 60கோடி  மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது.

கடற்படைத் தலைமையகம் கைப்பற்றப்பட்டவற்றில் 100 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், பொதுவாக ஐ.சி.இ என அழைக்கப்படுகிறது மற்றும் 80 கிலோ கெரோயின் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்ததென கூறுகிறது.

இதேவேளை கடற்படை நான்கு சந்தேக நபர்களையும் காவலில் எடுத்துள்ளது