திருகோணமலை மாவட்ட வாக்களிப்பு நிலவரமும்

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமானமுறையில் இடம்பெற்றுவருவதாகவும் அவசியமான பாதுகாப்பினை இலங்கை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான சுமூகமான காலநிலை நிலவி வருகின்றது.