அனந்தி சசிதரன் அவர்களும் வாக்களித்தார்!


இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்
இந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் அவர்களின் துணைவியாரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் அவர்கள் வாக்களித்தார்