ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்

ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் – அவர் இப்போது யுத்த தளபாடங்களை தன் உடமையில் வைத்திருந்த குற்றத்துக்காய் ஜேர்மனி கீல் நகர நீதிமன்ற விசாரணையில் உள்ளார். விசாரணைக்கான நீதிமன்ற அமர்வு இன்று வெள்ளி ஆரம்பமானது.