Allgemein இதுவரை 16 ஆயிரம் பேர் சிக்கினர் 4 Jahren ago tamilan கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சிறையை குடைந்து தப்பிய கில்லாடிகள்Next இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந More Stories Allgemein அராலி முதல் பொன்னாலை வரையிலான கரையோரத்தை சுவீகரிக்க முயற்சி ? 1 Woche ago tamilan Allgemein இஸ்ரேலின் போரை நிறுத்துவது முழுமையான தேவை உள்ளது ஜோர்டான் மன்னர் 1 Monat ago tamilan Allgemein முன்னணி கூட தமிழீழம் கேட்கவில்லை:சிவி 6 Monaten ago tamilan
கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.