துயர் பகிர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழர் குகன் ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார்.
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/61203188_2528993870478670_1624852360767471616_n-31.jpg)
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/61203188_2528993870478670_1624852360767471616_n-31-300x165.jpg)
பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பவர் இன்று கொரோனோ ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார். மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.