துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி சியாமளன் கொரொனா என்னும் கொடிய நோயினால் காலமானார்
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/61203188_2528993870478670_1624852360767471616_n-25.jpg)
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/61203188_2528993870478670_1624852360767471616_n-25-300x165.jpg)
இந்த கொடிய நோயினால் பல இளம் புலம்பெயர் தமிழ்உறவுகள் மரணத்தை தழுவுவது வேதனையானது.
மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியதருணத்தில் நாம் இருக்கின்றோம்.
கொடிய நோய்த்தொற்றால் மரணமடைந்த இந்த இளம்குடும்பஸ்தருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்…