März 29, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு...

தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனாவால் மரணம்!

கொரோனா தொற்று தமிழகமெங்கும் தனது கொடூரமான பாதிப்பை செலுத்தி வருகிறது.தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார்.தமிழகத்தில் சாதாரண மக்கள் முதல் அனைவரும் கொரோனா...

சீனாவில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா! பள்ளிகள், விமானபோக்குவரத்துக்கள் நிறுத்தம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்நாட்டில் மொத்த உணவு விற்பனை சந்தையுடன்...

ஐ.தே.க முரண்பாடுகள்! அமைப்பாளர் பதவியிலிருந் விலகுகினார் மகேஸ்வரன்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளால் மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக வே.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)...

தொடர்பு அலுவலகம் தகர்ப்பு! இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்!

வடகொரியா தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்றது. நேற்று வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிமருத்து வைத்து வெடிக்க வைத்து தரைமட்டமாக்கியது. வட கொரியுடனான...

தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை!

எதிர்வரும் காலங்களில் முஸ்லீம் மக்களினையும் ஒருங்கிணைத்து எமது அரசியல் பயணம் இருக்குமென விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் விடுதலைப்புலிகள் மக்கள்...

சொல்வதை கேட்பதில்லை:அதனாலேயே சைபர் தாக்குதல்!

டாம்போ June 17, 2020  இலங்கை இலங்கையில் பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே சைபர் தாக்குதலிற்கு காரணமென தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்...

கமால் குணரத்தினவுக்கு இரத்த கண்ணீர்!

எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற...

இந்திய சீனா எல்லையில் மோதல்! 20 இந்தியப் படையினர் பலி!

இந்தியா - சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்...

துயர் பகிர்தல் திரு யோகானந்தா சுப்பிரமணியம்

திரு யோகானந்தா சுப்பிரமணியம் தோற்றம்: 13 பெப்ரவரி 1961 - மறைவு: 15 ஜூன் 2020 முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clairoix Compiègne ஐ வசிப்பிடமாகவும்...

பிக்பாஸ் வனிதாவிற்கு விரைவில் திருமணம்!

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். இவர் இதை தொடர்ந்து குக் வித் கோமாளி மூலம் செம்ம பேமஸ் ஆனார்.

துயர் பகிர்தல் திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் தோற்றம்: 22 ஜூலை 1926 - மறைவு: 14 ஜூன் 2020 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும்,  கனடா...

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவாரா மைத்திரி?

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் அவர் முகங்கொடுத்த சவால் மிக்க அனுபவத்தில் முதலிடம் பெறுவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரமாகும். அரசுக்கு 11 பில்லியன்...

ஸ்ரீலங்கா வந்த ஈரானியர்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை வந்துள்ள ஈரானைச் சேர்ந்தவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில், உமாஓயா...

2020 ஆம் ஆண்டு முடியும் வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் – வர்த்தகத் துறை அமைச்சர்

2020 ஆம் ஆண்டு முடியும்வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக...

தனது சம்பளத்தை குறைத்து கொண்ட முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.!!

நடிகையர் திலகம் படத்தின் மூலம் தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் இவர் சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்....

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பரிசோதனையில் வெற்றி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில், இதுவரையில் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா...

11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம்..!!

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார்...

அமெரிக்கா, பிரேசிலை ஓரங்கட்டிய இந்தியா… ஒரேநாளில் 2,000 மரணம்

கொரோனா வைரஸ் மீண்டும் பர ஆரம்பித்ததை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்படுகிறன்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகளின்படி, மிகக் கடுமையான கொரோனா...

இளம் பௌத்த துறவிகளாக சிறுவர்கள் -மங்கள சமரவீர கடும் எதிர்ப்பு

சிறுவர்களை இளம்பௌத்த துறவிகளாக மாற்றும் முயற்சிக்கு முன்னாள் நிதியமை்சர் மங்கள சமரவீர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆண்...

கடன் அட்டைக்கான வட்டியை 15 வீதம் வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவற்றினை கருத்திற்கொள்ளாத பல வங்கிகள்...

ரணில் – சஜித் மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்...