அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்
இரட்டை குழந்தைகள் வெவ்வேறு ஆண்டில் பிறந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் கிரீன்பீல்டு நகரில் வசிக்கும் ராபர்ட் ட்ரூஜில்லோ – பாத்திமா மேட்ரிகல்...
இரட்டை குழந்தைகள் வெவ்வேறு ஆண்டில் பிறந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் கிரீன்பீல்டு நகரில் வசிக்கும் ராபர்ட் ட்ரூஜில்லோ – பாத்திமா மேட்ரிகல்...
அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது...
ஓமிக்ரானில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸை விரைவில் பெறுவது முக்கியம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் இதுவரை ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேருக்கும் மேல் எந்தவொரு...
கோத்தபாயவை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 6,500...
இலங்கையில் காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மக்களது வாழ்வியல் அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 600 விற்று வந்த...
காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் மாணவன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள்...
இலங்கையில் இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை...
இலங்கையில் சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய...
இலங்கை பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இந்த அரசின் பிதாமகனாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார் எனவும் அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும்...
முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை...
குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்...
பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக...
உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த...
இதுவரை எமது தளம் சிறப்பாக ஓங்கி நிற்க எம்மோடு இணைந்து நாம் தந்த தகவல்களை பார்த்து நின்ற உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக...
அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட்...
நத்தார் பண்டிகைக்கு முன்னர் எரிபொருளின் விலையை உயர்த்தி நத்தார் பரிசு வழங்கிய அரசாங்கம், புத்தாண்டுக்கு முன்னர் பால் மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளதாக...
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் லங்கா இந்தியன் எண்ணெய்க் கம்பனியால் (LIOC) தற்போது நடத்தப்படும் எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு LIOC க்கு குத்தகைக்கு...
இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400...
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25...