April 25, 2024

Allgemein

துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022

மரண அறிவித்தல் பிறப்பு 1-01-19420 இறப்பு 16-03- 2022 சிறுப்பிட்டி வடக்கு சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட கணகலிங்கம் சிவக்கொழுந்து ( 16-03-2022 ,...

அனுஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் அனுஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார்...

யேர்மனியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை மறித்துப் போராட்டம்!!

யேர்மனியில் மூன்று விமான நிலையங்களுக்கச் செல்லும் சாலைகளை வழிமறித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர் காலநிலை ஆர்வலர்கள். காவல்துறையினர் வருவதற்கு முன்பே காலநிலை ஆர்வலர்கள் சாலைகளில் அமர்ந்து சாலைகளில் வானங்கள்...

சின்னத்துரை தவராசா

கொம்மந்தறையை சேர்ந்த சின்னத்துரை தவராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் இவர் காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி)...

யாழை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் வெளிநாட்டில் கைது!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மதகல்...

கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் நினைவெழுச்சி நாள் – பிறேமகாவன் யேர்மனி

15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் விடுத்துள்ள செய்தி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்று இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம்...

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சஜித்!

யாழில் இளைஞர்களுடன் சஜித் பிரேமதாச கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் பல சமூக...

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்பொலநறுவை -மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும்*********************************************மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது # வரலாற்று...

திங்கள் முதல் பாடசாலை:முழுமையாக திறப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, முதலாம்...

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்....

6.9 பில்லியன் அமெரிக்க டொலர்: செலுத்த வேண்டிய கடன்!

இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்)  இந்த ஆண்டில் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நடப்பு...

ராஜிதவிற்கு கொரோனா!

இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி...

என்ன செய்யும் ஒமைக்ரான்? எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் ஆறுதல் தகவல்கள்

உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளின் எதிர்ப்புக்குப் பிறகும் அடங்க மறுத்து, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என...

12 இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் டிசெம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும், மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை...

சந்திவெளி விபத்தில் முதியவர் மரணம்!

மட்டக்களப்பு- சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறுக்குப்பாதையிலிருந்து பிரதான வீதிக்கு...

இரண்டு பாரிய குண்டுகளுடன் 6 பேர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாரிய இரண்டு குண்டுகளை இரும்பிற்காகக் கடத்தி செல்ல முற்பட்ட 6 பேரைப்...

மைத்ரிக்கும் சீற்றம் வந்தது!

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு, சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின்...

கோத்தா தர்பார்:வீதியில் வைத்து அமைச்சு பறிப்பு!

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற் றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த...

கோத்தாவால் பதவி நீக்கம்! அரசியல் திருப்பு முனைக்கு வழி வகுக்கும் என்கிறார் சுசில்!!

சாதனா Tuesday, January 04, 2022இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்வை...

சிலை கடத்தல்:சிங்கள படைச்சிப்பாய் கைது!

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில்  விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் இலங்கை வெளிவந்த ரகசிய தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய...