März 29, 2024

விளையாட்டுச்செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

பிரான்ஸில் மூன்று ஈழத்தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை – முத்தையா முரளிதரன்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தானந்த தெரிவித்த கருத்தில்...

கிரிக்கெட் வீரர்கள் 10ப் பேருக்கு கொரொனா உறுதி! ரசிகர்கள் கவலை;

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதுகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது....

கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்..!!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

3 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் ஐசிசி விசாரணை! விளையாட்டு அமைச்சர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். இவர்கள்...

காலி ஸ்டேடியம்… 5 சப்ஸ்டிட்யூட்… குட்டி செலிப்ரேஷன்…ஐபிஎல்-க்கு ஜெர்மென் லீக் சொல்லும் மெசேஜ்?

Erling Haaland ( AP ) நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச் 2-0 என யுனியோன் பெர்லின் அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 4 புள்ளி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது....