April 19, 2024

யேர்மன் செய்திகள்

தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2022

  தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு1

யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். ஜோ என்று மட்டுமே பெயரிடப்பட்ட...

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2035 இல் பெற்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளுக்குத் தடை!

2035 ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஆதரிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை வாக்களித்தனர்....

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

யேர்மனியில் தொடருந்து தடம் புரண்டது: மூவர் பலி! மேலும் பலர் காயம்!

தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் -...

உக்ரைனை உடனே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை – யேர்மன்

ரஷ்யப் படையெடுப்புப்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த முடியாது என யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்திற்கு...

நிலத்திலும் புலத்திலும் கஞ்சி பரிமாறுவோம் – யேர்மனி

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்  இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த...

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் எனநான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட்...

யேர்மனியில் நடைபெற்ற மே நாள்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,சுதந்திரம் வேண்டிப் போராடும்...

ஜேர்மனியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது....

ரஷ்ய எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது

உக்ரைன் வான் பரப்பில் பறக்க தடை விதிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது என்று ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறார். இன்று புதனன்று ஜேர்மன் சட்டமியற்றுபவர்களிடம் அவர் மேலும்...

ஜெர்மனியில் சாதித்த இளம் வயது யாழ்.தமிழன்! குவியும் வாழ்த்துக்கள்

ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன்...

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.2022)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார்...

மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் ஜெர்மன் காவல்துறை.

இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் யேர்மன் காவல்துறை.இன்று யேர்மன் நாட்டில் 55 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது இதில்...

10 நாள் போராட்டம்: யேர்மனி சால்புறுக்கனை வந்தடைந்து

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.   இன்று (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg - Germany நாட்டின்...

ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் எசன் நகரில் தீ விபத்து!!

ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் ஒன்றான எசன்  நகரி மேற்கில் வெஸ்ட்வியர்டெல் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ...

யேர்மனியில் நடைபெற்ற தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி 2022

யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும்கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின்...

உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம்: அருட்தந்தை அல்பேட் கூலன்

https://youtu.be/5nveu8_CYOY உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! மக்களின் விடுதலையின்றி மனதின் விடுதலையால் என்ன பயன் ! ஓர் ! அருளத்தந்தையின் உணர்வின் பிழிவில் உருக்கொண்டிருப்பது தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்...

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில்...

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022,காணொளி

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022 காணொளி பார்வையிட‌அழுத்தவும் – It’s Over 9000! (ttn.tv)https://ttn.tv/embed/2054 யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022

ஜேர்மனியில் வாகன விபத்து !! 31 மகிழுந்து தேசம்! வீடு வாகனங்கள் பற்றி எரிந்தன!

ஜேர்மனியின் தெற்கு நகரான நூரெம்பேர்க்கில் வெளியே நடத்த வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 31 மகிழுந்துகள் சேதமடைந்தன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து...