துயர் பகிர்தல்.காண்டீபன்அமிர்தலிங்கம்
திரு.காண்டீபன் அமிர்தலிங்கம் அவர்களின் முகநூல் பதிவின் தகவலை பகிர்ந்து கொள்கின்றேன்) My brother Kar deepun Amirtha ingam peacefully passed away this evening. We...
திரு.காண்டீபன் அமிர்தலிங்கம் அவர்களின் முகநூல் பதிவின் தகவலை பகிர்ந்து கொள்கின்றேன்) My brother Kar deepun Amirtha ingam peacefully passed away this evening. We...
ஜெர்மன் தமிழ் வானொலியின் முகாமையாளர் திரு .நயினை சூரி அவர்களின் பெறாமகன் செல்வன் விஜேந்திரன் சஜிந்தன் (புகைப்பட கலைஞன் ஶ்ரீ அபிராமி வீடியோ)அவர்கள்நயினாதீவுநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்...
கண்ணீர் காணிக்கை அமரர் இராசரத்தினம் செல்வரத்தினம் மலர்வு 1932.04.14 உதிர்வு 2022.11.18 அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா...
பெரும் துயரோடு அம்மாவின் ஏக்கம்யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமதுதாயார்திருமதி பவளராணி சின்னராஜா 4/11/2022 இன்று பாஷையூரில் காலமானார் அன்னார் காலம்சென்ற சின்னராஜாவின் அன்பு மனைவியும்முத்துத்துரை...
காரைநகர் தோப்புக்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் விநோதினி அவர்கள் 26/09/22 அன்று இயற்கை எய்தியுள்ளார் இத்தகவலை உற்றார் உறவினர் நன்பர்கள் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
திருமதி செல்லையா ஆச்சிமுத்து பிறப்பு 23.05.1927 இறப்பு 10.09.2022 சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லையா ஆச்சிமுத்து நேற்று முன்தினம் (10.09.2022)...
திரு.ஸ்ரான்லி அவர்கள் 07.09.2022 காலமானார்.இவர் திருமதி.கெங்கா அவர்களின் கணவர். ஆவர்இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறித்தருவதுடன்மேலதிக விபரம் பின் அறிவிக்கப்படும்
செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாக கொண்ட. திருமதி தனேஸ்வரி தம்பிமுத்து அவர்கள் . இயற்கை எய்தினார் .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்...
சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...
கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்) அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி...
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு...
கந்தசாமி மன்மதராசாபிறப்பு 03.10.1958 இறப்பு 07.06.2022யாழ் திருநெல்வேலி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்தகாலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி குடுபத்தினரின் மகன் மன்மதராசா 07.06.2022காலமானார் இவர்காலம் சென்ற கந்தசாமி குடுபத்தினரின்...
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில்...
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...
திருமதி.கோசலியா சொர்ணலிங்கம் அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் அவருடன் குடும்ப நண்பர்களாக பழகிய அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன் 1984 ம் ஆண்டு அவர்...
சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார் இவர் பராசத்தியின் அன்பு கணவர் இவர் பராசத்தியின் அன்பு கணவர் மோகன் கொலண்ட,...
மரண அறிவித்தல் தோற்றம் மறைவு 15.04 .1944 27 .09 2022 இராசலிங்கம் அருளம்மா ( வேவி ) புகையிரதநிலைய வீதி , கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் ,...
தோற்றம்: 27 டிசம்பர் 1968 - மறைவு: 25 ஏப்ரல் 2022 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது...
பிரபல கணித ஆசிரியர் க.நல்லையா காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதம் கற்பித்து பல பொறியியலாளர்களையும்...
தாயகத்தில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் (14.04.22) இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் ஜான்சியின் அன்புக் கணவரும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறையில் முதல் உயிர் இரசாயனத்துறை பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியுமான மருத்துவர் பாலகுமாரன் மாரடைப்பினால் இன்றிரவு மரணமாகியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளால் சுய பொருளாதார...
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டோர்ட்முண்டில் வதிப்பிடமாகவும் நேற்றய தினம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 11.04.2022 இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் அறிவித்தலை...