März 29, 2024

சுவிஸ் செய்திகள்

சுவிஸில் ரயில் விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தை..!! பின் நடந்தது என்ன ??

சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் புதனன்று பகல் இந்த...

சுவிஸ் இன்றைய ஊடகமாநாட்டில் வெளியிடப்பட்ட தகவல்கள்,

“மார்ச் நடுப்பகுதியில் சுவிஸில் நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்த புதிய கொறோனா வைரஸ் தொற்றுகள் இன்று நாளுக்கு நாள் பத்து தொடக்கம் பதினைந்து என குறைந்து வந்துள்ளது....

திறந்த அதே வேகத்தில் மூடப்பட்ட சுவிஸ் பாடசாலை,

சுவிட்சர்லாந்தில் பாடசாலை ஒன்றில் துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், திறந்த அதே வேகத்தில் தற்போது பாடசாலை மூடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் க்ளீன்பெர்க் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின்...

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..!! பலர் கைது

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் ஒரு மோசடி நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி கடன் பெற்றது தொடர்பாக பொலிசார் பல நிறுவனங்களில் ரெய்டுகளில் ஈடுபட்டார்கள். வங்கிகளிலிருந்து...

சுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்!

சுவிட்சர்லாந்தில் இத்தாலியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் திங்களன்று மாலை நடந்துள்ளது. தாக்குதலை...

சுவிஸில் ஜேர்மானியர் மனைவியுடன் சடலமாக மீட்பு,

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசார் ஆண் மற்றும் பெண் இருவரை சடலமாக மீட்டுள்ளனர். சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், அந்த ஆண் 61...

சுவிட்சர்லாந்தில் மகன் கண்முன்னே சுருண்டு விழுந்த தாயார்,

சுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் தமது இளவயது மகன் கண் முன்னே, இருமியபடியே வாந்தியுடன் சுருண்டு விழுந்த சம்பவத்தில் உண்மை பின்னணி வெளியானது. ஆர்காவ் மண்டலத்தில் கடந்த 2015...

சுவிஸில் சமூக விதிகளை மீறி பார்ட்டி கொண்டாடிய 300 இளைஞர்கள்,

சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் சட்ட விரோதமாக பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுமன்றி, தட்டிக்கேட்ட பொலிசார் மீது பொருட்களை தூக்கி வீசியதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Neuchâtel நகரில், ஏரிக்கருகில் சட்டவிரோதமாக...

சுவிஸில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே இரு பெண்களின் சட்டவிரோத செயல்,

சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே சட்டவிரோத சூதாட்டம் நடைபெற்ற பகுதியை பொலிசார் அதிரடி சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பெர்ன் மண்டலத்தின் லிஸ் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொலிசார்...

பைத்தியக்காரர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவார்கள்,

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று வரும் நிலையில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் யோசனையை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சுவிஸ் அரசியல்வாதி ஒருவர்...

திங்கள் முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை! – சுவிஸ்

  கிட்டத்தட்ட இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கட்டாயப்பாடசாலைகளும் சுவிற்சர்லாந்தில் வருகின்ற திங்கள் (11.05.20) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படும் நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில்...

சுவிசில் பல ஆயிரம் பிராங்குகளை ஏமாற்றி பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட ஈழத்தமிழர்,

புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு, சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில்...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் முக்கிய முடிவுகள்!- இன்றைய ஊடகமாநாட்டில்.

1. இடைவெளி மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்தும் பேணுதல். சுவிஸ் வழமைக்குத்திரும்புவது சுவிஸ் கூட்டாட்சியின் கண்காணிப்பிற்கு கீழே இடம்பெறத் தொடங்கியுள்ளது. கூட்டாட்சியின் உத்தரவிற்கமைய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும்...

தண்டம் அறவிடுவது எங்களின் இலக்கு அல்ல: சுவிஸ் காவல்துறை

கூட்டாட்சியில் கொறோனாவின் தகவல் பரிமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டானியல் கொக்: “நேற்றில் பார்க்க இன்று 590 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “நிலைமை நன்றாகின்றது என்று சொல்வதற்கான நேரம்...

சுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! – காவல்துறை!

கொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர். காவல்துறை இதற்கு தண்டம் அறவிடுகின்றது மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றது....

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் பலி!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாதோருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு,

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு! கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல்...