சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில்
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி...
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர்...
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான...
தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்டதிரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின்புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்துதாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியைகற்று தாய்க்கல்வியையும் கற்று தனது...
சுவிசில் நடைபெற்ற 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல்...
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது....
சுவிட்சர்லாந்தில், மாகாண கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பனிச்சறுக்கு விளையாட்டு விதிகள் வரை, 2021 டிசம்பர் மாதத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இக்கட்டுரையில் காணலாம்…...
சுவிற்சர்லாந்தின் தேசியதொலைக்காட்சியான SRF, STANT LAND TELENT என்றபோட்டி நிகழ்வினை நாடுதழுவிய ரீதியில் நடத்தியிருந்தது. இந்தப் போட்டி நிகழ்விற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக சுவிஸ் நாட்டிலிருந்து Dream...
சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பல் ஒன்று கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை...
சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த உதைபந்தாட்டம் மற்றும் மென்பந்துத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி- 2021
மருத்துவர் இளஞ்செழியபல்லவன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் அதன் தேவைகளும் என்ற கருத்துக்களுடன் ஐப்பசி மாத கருத்தரங்கு 24.10 2021 இடம்பெற உள்ளது ஐப்பசி மாதக் கருத்தரங்கு...
சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த...
சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து...
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள். இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.48வது...
ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்...
சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம்...
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் நீதி கோரியுள்ளார். சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம்...
நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து...