மிக மோசமான நிலை இனிமேல் தான்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி அரை மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், மிக மோசமான நிலை இனிமேல் தான் என உலக சுகாதார அமைப்பு...
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி அரை மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், மிக மோசமான நிலை இனிமேல் தான் என உலக சுகாதார அமைப்பு...
உடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில், இதுவரையில் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா...
உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிலிருந்து, டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து நோயாளிகளைக் குணப்படுத்துகிறது என்று ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகள்...
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பிரித்தானியாவில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்துவதற்கு உலக சுகாதார அமைப்பு தனது எச்சரிக்கையை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய...
சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் உலகெங்கும் பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில்...
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது. முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கொரோனா...
இக்கால தலைமுறையினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் முக்கியமாக இருப்பது இளம் வயதில் ஏற்படும் நரைதான். பல வகையான கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் உடலளவில் பல பிரச்சனைகள்...
காட்டுத் தீயாய் பரவி கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. எதிர் வரும் 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது....
விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவும் அபாயமில்லையென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கமளித்துள்ளது. விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கும்,...
தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்றது இந்தியாதான் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார துறையின்...
பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால்...
“கவாசாகி” நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. “கவாசாகி” நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும்...
கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல், கடைசி நேரத்தில் ஆபத்தானநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகமருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா...
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் அமேரிக்காவில் புதிய தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தலைக்கவசத்தில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும்...
ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
19/05/2020 13:13 ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் கருதப்படுகின்றது. தலைவலி, தலைச்சுற்றல்,...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுமார் 212 நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும்...
கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி...
கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 300,000ஐத் தாண்டியுள்ளது. அனால் அந்த எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலக நாடுகள் ரீதியாக 4.4 மில்லியனுக்கும்...
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வழக்கமான மருத்துவ சேவைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது....