März 28, 2024

tamilan

யாழில் கொரோனா பரவும் சாத்தியங்கள் குறைவு!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர்...

தேர்தல் ஓகஸ்ட்-5

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவித்தலினை இன்று(10) வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்...

முன்னரங்கில் 22ஆயிரம் வெடிபொருட்கள்?

போர் நடந்த பிரதேசங்களிலிருந்து கண்ணிவெடியகற்றல் பணிகள் தொடர்கின்றன. இதன் பிரகாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி...

ராஜித வெளியே?

சிறிலங்காவில்  வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை)...

நாகவிகாரையின் கண்ணாடி கூடு உடைப்பு!

யாழ்.நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் , வீதியோரமாக வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பின் பின்னராக வடக்கில்...

நாடாளுமன்ற தேர்தலில் இனஅழிப்பு விவகாரத்தை சி.வி.விக்கினேஸ்வரனின் தரப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக முன்னிறுத்தி காய்நகர்த்த தொடங்கியுள்ளது. வடமாகாணசபையில் தனது முதலமைச்சர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தை...

இங்கிலாந்தில் வர்த்த நிலையங்கள் திங்கள் முதல் திறப்பு!

இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என என வணிகச் செயலாளர் அலோக் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்....

குடியேறிகளை நாடுகடத்த வெளிநாட்டு தூதரங்களின் உதவியைக் கோரும் மலேசியா

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுபவர்களை நாடுகடத்த பல நாட்டு தூதரங்களின் உதவியை மலேசிய அரசு கோரியிருக்கிறது. தற்போதைய நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய மற்றும் சீன தூதரங்கள் சாதகமான பதிலை...

வல்வை_மகன்_சாதனை

வல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ் கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய ஜெகதீஸ் சிதம்பரதாஸ் California இல் உள்ள Google...

தொழில்நுட்ப நிதி உதவிக்கு 11 மில்லியன் யூரோ

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ்கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 . தொழில்...

விஜயகாந்த்திற்கும், அஜித்திற்கும் என்ன பிரச்சனை?

தமிழ் சினிமவின் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் போது அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதில் எதிர்கட்சி என்று சொல்லும்...

அரசியலில் திடீர் திருப்பம்!

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும்...

அமெரிக்காவின் சதியை முறியடிக்க ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான் மீதான தடையை நீடிக்கவும் வலுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒரு கடினமான வழியை எடுத்து வருகிறது, அதன் நடவடிக்கை...

தமிழர்களுக்கு தீர்வு உறுதி… பிரதமர் மஹிந்த…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் அரசியல்...