April 19, 2024

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் நேற்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert